tiruvannamalai கரும்பு பாக்கியை கேட்டு தமுக்கு அடிக்கும் போராட்டம் நமது நிருபர் அக்டோபர் 4, 2019 திருவண்ணாமலை மாவட்டம் போளூ ரில் கரும்பு பாக்கியை வழங்கக் கோரி விவ சாயிகள் தமுக்கு அடிக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.